Che Guevara Tamil Quotes

Che Guevara Tamil Quotes

The Reviewed Link for the Che Guevara Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer. 

உன்னால் செய்ய முடியாதை கடைபிடிக்க முடியாததை மற்றவனிடம் எதிர்பார்க்காதே.!

கடலில் இருக்கும் அத்தனை நீரும், ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது.

போர்க்களத்தில் இறங்க முன் முதலில் உன்னை முழுமையாக நம்பு.

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்

முட்டி போட்டு வாழ்வதை விட நின்று சாகலாம்

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுன்றனவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்

நான் சுமந்து செல்லும் துப்பாக்கிகளில் இருந்து வரும் தோட்டாக்கள் ஒவ்வொன்றும்... முதலாளித்துவம் எனும் முதலைகளை வேட்டையாடும்...!

- சே குவேரா

நாங்கள் யதார்த்தவாதிகள் அதனால் அசாத்தியங்களை கனவு காண்கிறோ

- சே குவேரா

புரட்சி தானாக உண்டாவதில்லை, நாம் தான் அதை உருவாக்க வேண்டும்.

- சே குவேரா

நான் இறந்த பிறகு துப்பாக்கியை தோழர்கள் எடுத்து கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறி பாயும்.

நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய்.. ஆனால், ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது..!

எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம்.

நல்ல நண்பனை ஆபத்தில் அறி. நல்ல ஆட்சியாளனை அழிவு காலத்தில் அறி.

விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை .

நீ ஊமயாய் இருக்கும் வரை உலகம் செவிடாய்தான் இருக்கும்...

போருக்கு செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ போர்க்களத்திலேயே உன்னால் . சம்பாதித்துக் கொள்ள முடியம்

- சே குவேரா

ஒருவரின் காலடியில் வாழ்வதை விட.. எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்

நான் தோற்றுப்போகலாம் அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல

- சே குவேரா

ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன்

- சே குவேரா

உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் , எதிரி குலை நடுங்குவானோ அவனே உன் இனத்தின் தலைவன்

அநீதிக்கெதிராக உயராத கையும் அநீதிக்கெதிராக திறக்காத வாயும் அடிமையாக இருக்க மட்டுமே அருகதையானது

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம்.

- சே குவேரா

நான் சாகடிக்கப் படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்

- சே குவேரா

வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது.

Thanks for spending time reading the Che Guevara Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.  

Related Quotes