Cute Tamil Quotes

Cute Tamil Quotes

The Reviewed Link for the Cute Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer. 

சொன்ன ஒரு சொல், விடுபட்ட அம்பு, கடந்து போன வாழ்க்கை, நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம், ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது.

ஆழ் மனதை அரிந்திடும் அழியாத கவலைகள் கூட நட்புக்குள்ளே இங்கு அன்பாக நாம் போடும் செல்லச் சண்டைகள் சின்னச் சீண்டல்களில் நொடி கூட தயங்காமல் மறைகின்ற மாயமென்ன ?

நீ விட்டு சென்ற நினைவுகளை என் வீட்டு ரோஜா செடியிடம் தினம் பகிர்ந்துக்கொண்டேன் பூக்களுக்கும் ஆசைப் பிறந்தது உன்னை காண தினம் பூக்க வேண்டும் என்று. இப்போது தினம் என் சோலையில் பூக்கள்

நீ சொல்லி நானும் நான் சொல்லி நீயும் கேட்காத ஒன்று..." நீ எனக்காக அழுவதும்.. நான் உனக்காக அழுவதும் தான்...

நான் சுவாசிப்பது காற்று மட்டும், அல்ல உன் வாசமும் தான்

உன்னிடம் பேசிய நிமிடங்கள் சில என்றாலும் உன் நினைவாய் வாழ்ந்த நாட்கள் பல

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான் சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்

உன் ஒற்றை முத்தத்தில்... என் முதல் காதல் துளிர் விட்டது

உனக்காக நானும் எனக்காக நீயும் தனித்தன்மை இழக்காத நட்பு ஆழமானது. விட்டுக்கொடுத்தல் வேண்டாம்

பிரிக்க முடியாத சொந்தம்... மறக்க முடியாத பந்தம்.. தவிர்க்க முடியாத உயிர்.... எல்லாமே உன் அன்பு மட்டுமே ...

தவமின்றி கிடைத்த வரம் நீ.. தவம் இருந்தாலும் கிடைக்காத வரமும் நீ..

பூக்களைப் பார்த்து புன்னகைக்க கற்றுக் கொள்ளுங்கள் ஒரு நாளில் வாடிவிடும் என்று தெரிந்தும் அழகாக பூத்து மணம் பரப்புகின்றதே

காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை. புரிதலற்ற வார்த்தைகளே போதும் வலிக்க வலிக்க நின்று கொல்லும்....!!

நீ என்னை கட்டி அணைக்கும் பொழுது தான் தெரிகிறது சொர்கத்திற்கு இப்படியும் ஒரு வழி உண்டு என்று

குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் முடிவு செய்கிறது !

நூறு நண்பர்களை தேடுவதை விட நூறு ஆண்டு நிலைத்து நிற்கும் ஒரு நண்பனை தேடு.. உன்னை உச்சத்தில் வைக்கும் இந்த நட்பு..

சிறைக்கைதிக்கு கூட அல்லவா விடுதலை உண்டு. ஆனால் காதல் என்ற ஒன்றுக்காக உன்னிடம் சிறைப்பட்ட என் மனதை நித்தமும் தீண்டி உன் பாச வலைகளில் மயக்க செய்து கொடுமையான இந்த சிறைத்தண்டனையை கூட இனிமையான கணங்களாக்கி என் மனதை குளிர செய்து விட்டாயே என் ஆருயிரேய

எட்டு வைத்து நடந்து என்னை எட்டி பறித்து விட்டாய்... உன்னோடு நடை பழசு ஆசை படுகிறேன் எனக்கும் நடை பழக்கு...

மரணம் என்றால் பயந்து விடுகிறேன் நான் இறந்து விடுவேன் என்பதற்காக அல்ல உன்னை பிரிந்து விடுவேன் என்பதற்காக தான்.

ஒருமுறை இழுந்து விட்டால் மறுமுறை பெறுவது கடினம் நம்பிக்கையை

விண்மீன்கள் எல்லாம் அசந்து போய் நிற்கிறது.. பூமியில் நிலவு நீ என்பதை உணர்ந்து ..

வார்த்தைகள் ஊமையான போதும் என் மூச்சுக் காற்று உன்னிடம் மூன்நூறு மொழிகள் பேசுகிறது. என் சுவாசம் நீ என்பதால்

காத்திருக்கும் போது தெரிவதில்லை கடந்து போகும் காலங்கள் ஏமாற்றத்தின் பின்பே உணரமுடிகிறது காத்திருந்த காலங்கள்...

உன் முதல் முத்தம். என்னுள் நடத்தியது ஆயிரம் யுத்தம்.. உன் முதல் ஸ்பரிசத்தில் வீழ்ந்தவன் தான் இன்னும் எழ முடியவில்லை . எழ முயற்சிக்கவும் இல்லை ..

தீண்டுதல் என்ற பொருளின் மென்மையை உணர குழந்தையாக நீ வந்துவிட்டாய் என்னிடம்.!!!!

நான்கு திசைகள் இருப்பது தெரியும். நான்கு திசைகளிலும் நீ இருப்பது போல் தெரிகிறதே.... அது ஏன் என்று தான் தெரியவில்லை . இது தான் காதலா? இல்லை இதுவும் காதலா ?

உதடுகள் கூட அசையாமல் பேசுவதற்கு எங்கே கற்றுக்கொண்டாயோ அசைவின் விளக்கம் கேட்க்க நான் யாரை தேடுவதடி....

என் மறுபாதியே.... நிலவை அருகில் பார்க்க வேண்டுமென்ற நீண்ட நாள் என் ஆசை இன்று நிறைவேறியதுடா..... மிக அருகில் என் கைகளில் உன் முகம் ஏந்தி பார்த்தபோது !!!!

உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அது போல தான் நீ எனக்கு

நான் தேடுவதற்கு முன் என்னை தேடி வந்த அழகிய உறவு நீ, உன்னை என்றும் விட்டுவிலகாத வரம் ஒன்று மட்டும் போதும் எனக்கு.....

சிரித்து பாருங்கள் உங்கள் முகம் உங்களுக்கு பிடிக்கும். சிரிக்க வைத்து பாருங்கள் உங்கள் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

அன்பும் மரியாதையும் கேட்டுப் பெற வேண்டியவை அல்ல... கொடுத்துப் பெற வேண்டியவை...

நம்முள் காதல் இருப்பது தெரிந்தும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் இருவருமே அழகாக என் தொலைகிறோம்..

ஒரு நல்ல நட்பிற்கு வயது என்பது என்றும் தடை இல்லை, காசு பணமும் முக்கியம் இல்லை , கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிவு வருவது இல்லை , என்றும் மாறாத குணம், உரிமையுடன் பழகும் மனம் இதை விட வேறு ஒன்றும் தேவை இல்லை நண்பன் இல்லையெனில் ... இந்த உலகில் வாழ்க்கை இல்லை.

அன்பை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.. அன்பை பெற்று ஏமாற்றி விடாதிர்கள்...! இரண்டிற்குமே வலி அதிகம்

என் தவறை என்னிடம் தயங்காமல் கூறுபவன் நண்பன், என் தவறை மற்றவர்களிடம் தயங்காமல் கூறுபவன் துரோகி.

நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.

சில சொற்களை சொன்னால் தான் மதிப்பு, சில சொற்களை உள்ளத்தில் மறைப்பதே சிறப்பு...

எனக்கு தெரியும் உன் காதல் எனக்கு மட்டும் தான் என்று, பிறகு ஏன் இந்த பிரிவு.

நீ பேசுவாய் என்று நானும், நான் பேசுவேன் என்று நீயும், நாம் இருவரும் பேசுவோம் என்று நமது தொலைபேசியும் காத்திருக்கிறது... எப்போது பேசலாம் சொல் அன்பே...

Thanks for spending time reading the Cute Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.  

Related Quotes