Love Failure Tamil Quotes

Love Failure Tamil Quotes

The Reviewed Link for the Love Failure Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer. 

மறக்க தவிக்கும் நீயும் மறக்க முடியாமல் நானும்

தனிமையில் இருக்க பழகிக்கொள்ளுங்கள் இறுதி வரை உன்னிடம் வர மாட்டார்கள்

பேசிட்டே இருக்கனும்னு சொன்னவங்க தான் இன்னைக்கு பேசவே டைம் இல்லனு விலகி போறாங்க..

பிடிச்சவங்க நம்ம கிட்ட பேசுறது எப்போ குறையுதோ அப்போவே தெரிஞ்சுக்கோங்க நம்ம இடத்தை நிரப்ப வேற யாரோ வந்துட்டாங்கனு....

உன்னை விட்டு முழுவதுமாக விலகிச் செல்கிறேன் இனி உன் நிழலைக் கூட நான் தொட மாட்டேன் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இரு

அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடமிருந்து பெறவும் கூடாது பிறருக்கு கொடுக்கவும் கூடாது... இரண்டுமே வேதனையைத் தான் தரும்....

நாம் பிறருக்கு தேவை என்றால் கண்டுகொள்ளப்படுகிறோம் கவனிக்கப்படுகிறோம் அதுவே தேவையில்லை என்றால் காயப்படுத்தப்படுகிறோம் கழட்டிவிடபடுகிறோம்....

தேவைப்படும் போது பழகுவதும் தேவை இல்லாத போது எடுத்தெறிவதுமாக இருக்கும் வரை மனித உறவுகளுக்குள் ஏமாற்றங்களும் மனப்போராட்டங்களும் தொடரத்தான் செய்யும்...!

தனிமை கொஞ்சம் வித்தியாசமானது நாமே அதை எடுத்துக்கொண்டால் அது இனிக்கும்!.. மற்றவர்கள் நமக்கு அதை கொடுத்தால் கசக்கும்.

எல்லா வலிகளையும் வார்த்தைகளால் வெளியே சொல்லி விட முடியாது, ஓசையின்றி மௌனமாகவே அழுகின்ற ஓராயிரம் வலிகள் இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு...

நெருங்கி பழகிய ஒருவரை தொலைத்து பின்னர் உறவைப் புதுப்பித்துக்க முயலும் போது, அவர் அதே ஆளாக நமக்கு திரும்பக் கிடைப்பதில்லை...!

பிடிச்சவங்ககிட்ட கூட இப்போலாம் யோசிச்சு பேச வேண்டி இருக்கு, நாம் எதுவும் பேசி அவங்க தப்பா எழுத்துப்பாங்களோன்னு தோணுது

உன் நிழலாக நான் இருந்தேன் அன்று .. உன் நினைவில் கூட நானில்லை இன்று.. நிஜமின்றி நிழல் மட்டும் எதற்கடி எனக்கு?

என் மீது அளவுகடந்த அன்பு பாசம் நிறையவே வைத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவன் இன்று அளவுக்கு மீறி வெறுப்பை மட்டும் காட்டி கண்ணில் படாதே என்று சொல்லி கண்முன்னே காணாமல் போய்விட்டான்..

பொய்யான அன்பை தேடிச் செல்லும் சிலர், உண்மையான அன்பை மதிப்பதில்லை உண்மை தெரியும் போது அன்பானவர்கள் அருகில் இருப்பதில்லை ...

காதல் பிரிவால் நொறுங்கிய இதயம் அவளது பெயரை சொல்லி.... முணுமுணுத்து கொண்டேயிருக்கிறது...

வேண்டும்போது கிடைக்காத காதலும் வேண்டாத போது கிடைக்கும் காதலும் உயிரற்றதுதான் !!!

பெண்ணே நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என் இதயத்தை குத்தி கிழிக்கிறதே நீயென்ன முட்களின் சொந்தகாரியா ஆம் மறந்துவிட்டேன் ரோஜாவுக்கு முட்கள் சொந்தம் தானே

இனி நான் நூறு வருஷம் வாழ்ந்தாலும் உன் கூட இருந்த அந்த நாட்கள் தான் நான் சந்தோசமா வாழ்ந்த நாட்கள்

பூக்கள் உதிரும் என்று தெரிந்தும் சுமக்கும் செடியை போல், நீ என்னை விட்டு பிரிவாய் என்று தெரிந்தும், என் இதயம் உன்னை நேசித்தது.

ஆண்களின் காதல் ஒரு உடைக்கப்பட்ட கண்ணாடி... அதை வேறு ஒரு பெண் ஒட்ட வைத்தாலும்.. பழைய காதலின் நினைவுகள் விரிசலாகவே இருக்கும்...

'முட்டாள்' பட்டம் கிடைப்பதற்கு அறிவு இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை !! "அதிக அன்போடு" இருந்தாலும் கிடைத்துவிடும்!!

அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு

அவளை இழந்த நான் மரணத்திடம் மன்றாடினேன். அவளிடம் மன்னிப்பு கடிதம் வாங்கி வர சொல்கிறது...

நம்மை சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தாலும், விரும்பிய உறவை நம்பி ஏமாந்த மனதுக்கு தீர்வு என்பது தனிமையும், அழுகையும் மட்டும் தான்

காதல் சிரிக்க வைப்பது போல் சிரிக்க வைக்கும்.. ஆனால்.. நிச்சயம் ஒரு நாள் அழ வைக்கும்...!!!

என் மனமெனும் சிப்பிக்குள் முத்து போல் சேமித்து வைத்தேன் அவளின் நினைவுகளை என் வாழ்க்கை பிரகாசமாய் ஒளிரும் என்று நம்பியிருந்தேன் ஆனால் இன்றோ , நான் சேர்த்து வைத்த நினைவுகள் எல்லாம் என்னை சேதப்படுத்துகிறது!

காத்திருக்கும் போது தெரிவதில்லை கடந்து போகும் காலங்கள் ஏமாற்றத்தின் பின்பே உணரமுடிகிறது காத்திருந்த காலங்கள்....

நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம் நாளை யாரோவாக உணரப்படுவோம் என்று அறிந்த நொடி அமைதியாக விலகிவிடுவது நல்லது...!!

அவன் கரம் கோர்த்து நடந்து வர காத்திருந்தேன் காதலுடன்... கரம் கோர்த்து அழைத்து வந்தான் அவன் காதலியை

இந்த கால அதிசயம்!!! இதயங்களை... புதைத்து விட்டு, உயிர் வாழும் மனிதர்கள்..

இங்கே யாரும் மனதாரப் புன்னகைப்பவர்கள் அல்ல.. ஒவ்வொரு புன்னகைக்குப் பின்னும் சுமக்க முடியாத வலியும் அடக்க முடியாத கண்ணீரும் ஒளிந்து கிடக்கிறது

நீ யாரையாவது ஏமாற்றிவிட்டால் அவர்கள் ஏமாந்து விட்டதாக அர்த்தம் இல்லை, உன்னை அளவுக்கு அதிகமாக நம்பி இருக்கிறார்கள் என்று அர்த்தம்

பிரிவுகளை சந்திக்கும் போது தான் சில உறவுகளை பற்றி சிந்திக்க முடிகிறது.

Thanks for spending time reading the Love Failure Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below. 

Related Quotes