Mothers Day Tamil Quotes

Mothers Day Tamil Quotes

The Reviewed Link for the Mothers Day Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer. 

அம்மா ! மறுமுறை உந்தன் கருவறை வேண்டும் முழுவதும் துறந்து முழுமையாக உன்னில் சங்கமம் ஆக மறுபடி என்னை மடியினில் சுமப்பாயா? அன்னையர் தின வாழ்த்துக்கள்

வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே. அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்

தன் குழந்தையின் வாழ்க்கை வளர தன்னையே வருத்தி கொள்ளும் தயாரும் உண்டு

என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா. அன்னையர் தின வாழ்த்துக்கள்

இவளருகில் தோள் சாயும் போது துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம் இவள் மடியில் துயிலுறங்கும் போது இதயத்தில் இன்பத்தின் அருவியும் கரைபுரண்டோடும் ஒருமுறை உதிக்கும் நம்மை தினம்தினம் சுமக்கும் ஒரே ஜீவன் நம் அன்னை

அம்மாவுக்கொரு கடிதம் உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தால் தானோ எனக்கு வலி ஏற்படும்போதெல்லாம் அழைக்கிறேன் உன்னையே “அம்மா ” என்று. அன்னையர் தின வாழ்த்துக்கள்

மின்னல் மின்னும்போது அம்மாவைக் கட்டி அணைக்கும் குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது, அம்மா அதைவிடப் பெரிய சக்தி என்று

இறந்தாலும், பிள்ளைகளை நினைக்கும் இதயம், அம்மாவின் இதயம் மட்டுமே... அன்னையர் தின வாழ்த்துக்கள்

உயிர் எழுத்தில் "அ" எடுத்து மெய் எழுத்தில் "ம்" எடுத்து உயிர்மெய் எழுத்தில் "மா" எடுத்து அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து "அம்மா". அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்பும் அக்கறை அரவணைப்பும் பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையானவாழும் கடவுள் அம்மா

உலகில் தேடி தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்... தாயின் கருவறை அன்னையர் தின வாழ்த்துக்கள்

மூச்சடக்கி ஈன்றாள் என்னை அம்மா மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை

ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்.... அன்னையே உன்னை போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில்...... அன்னையர் தின வாழ்த்துக்கள்

அம்மா அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது நம் உறவை பிரிக்க அல்ல அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன்

முடியாத பாசம் உனக்காக அழுகும் விழிகள் நீ மட்டும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் உன்னை பசிக்காமல் பார்த்து கொள்ளும் ஒரே ஒரு தேவதை "அம்மா ". அன்னையர் தின வாழ்த்துக்கள்

படைத்தவன் கடவுள் என்றள் என் தாயே எனக்கு முதல் கடவுள் அன்னையர் தின வாழ்த்துக்கள்

100 எலும்புகள் உடையும் அளவு மரண வலி *பிரசவ வலி* அதை தாங்கிய தாயால் தன் பிள்ளையின் ஒரு துளி கண்ணீரை தாங்க முடிவதில்லை

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் இருக்கும் வரையில்..!! அன்னையர் தின வாழ்த்துக்கள்

உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தந்த தெய்வம் அம்மா !

எந்த திசையிலும் உன் முகமே என்னை அரவணைத்திட பாரத்திடுதே அன்னை உந்தன்மடி சாய்ந்து கிடந்திட நூறு ஜென்மம் வந்து ஏங்குகின்றேன் நித்தம் நித்தம் உந்தன் அன்பை பெற்றுவிட ஏழு ஜென்மம் எனக்கு வேண்டும் என்பேன்

குளிரோடு கோடை வரும் மாரி மழையும் வரும் மாறி மாறி வரும் காலநிலை யாவும் மாற்றமின்றி தொடரும் தாயன்பு. அன்னையர் தின வாழ்த்துக்கள்

ஆயிரம் உறவுகள் அவனியிலே கிடந்தாலும் அன்னையின் உறவுக்கு ஈடாகுமா

Thanks for spending time reading the Mothers Day Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.  

Related Quotes