The Reviewed Link for the Romantic Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer.
நான் உனைவிட்டு பிரிந்து போனாலும் என் கண்ணீர் தடயங்கள் காட்டிக்கொடுக்கும் நான் சென்ற இடத்தை, உனக்குள்ளும் காதல் வந்தால் அதை பின் தொடர்ந்து வா.. காத்திருப்பேன்.....
காதலுக்கு கண் இல்லையாம்.... கண்ணீர் மட்டும் எப்படி...
என்னில் வைக்கும் அன்பை மிஞ்ச எவரும் இல்லை உன்னை விட, அதனாலேயே உன்னை கெஞ்சி நிற்கிறேன் என்னை காதலி என்று
புனிதமான காதல் என்பது தொடாமல் காதலிப்பது அல்லா எந்த சூழ்நிலையிலும் விடாமல் காதலிப்பது!
உன் கண் சிமிட்டலில் காணாமல்போன என் இதயம் உன் சிரிப்பினால் துடித்து கொண்டிருக்கிறது
உன்னை நேசிக்க ஆரம்பித்த நிமிடம் எனக்கு தெரியாது ஆனால் இனி வாழப்போகும் நொடிகள் அனைத்தும் உன்னை நேசிக்க மட்டும் தான் என்பது தெரியும்..
நான் கேட்காமல் எனக்கு கிடைத்த வரம் நீ இப்பொழுது வரமாக கேட்கிறேன் என்றும் உன்னை பிரியாத வாழ்வு வேண்டும் என்று
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்.
சில கஷ்டங்களை தீர்க்க கூட தேவையில்லை தோள் சாய்ந்து தலைவருடி சொல்வதை கேட்க ஒரு உண்மையான உறவு இருந்தாலே போதும்
காதல் எல்லோருக்கும் பொதுவானது... ஆனால்., சிலருக்கு மட்டுமே பொருத்தமானது....
எளிமையான அழகே என்னை உன்னிடம் கவர வைத்தது உன் எளிமையும், அடக்கமும் மிக அழகு, உன்னுடைய வெட்கத்தை கூட நான் ரசிப்பேன் நீ எனக்கு கடவுள் கொடுத்த வரம்
எவ்வளவு பெரிய துன்பங்களையும் உன் புன்னகையால் விழுங்கிவிடுகிறாய்
இதயம் கூட எனக்கு துரோகம் செய்கிறது என்னிடம் இருந்துகொண்டு உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறது.
உயிர் விடும்வரை உன்னோடு தான் ! உன்னை விட்டால் உடல் மண்ணோடுதான் நான் என்பது நான் மட்டுமா ? நீ கூடத்தான் ஓடோடி வா..!
தனக்கானவளைக் குழந்தை போல் கொஞ்சும் ஆண் அவ்வளவு அழகு......!!!
நான் உன்னை பற்றி நினைக்கும் போது என் கண்களின் முன்னால் மிதக்கும் இதயங்களை உன் பெயரைக் காண்கிறேன்
பார்க்காமல் போகாதே தென்றலாய் உன்னை தேடி வருவேன் பேசாமல் இருக்காதே நினைவுகளில் நித்தமும் வந்து தினமும் சத்தம் போடுவேன் பொய்யாக வெறுக்காதே நெருப்பாய், வந்து உன் அங்கம் முழுவதும் என் ஞாபக அனலை உன்னில் உமிழ்ந்து விடுவேன்! என்றுமே எனக்கே உரித்தான உன் காதலைக்கொடு அது மட்டும் போதுமே இந்த ஆயுள் முழுவதும் உன் காலடியில் கிடந்து நம் காதலை அர்த்தமுள்ளதாக மாற்றுவேன்.
என் இதயம் துடிப்பதை கேட்க வேண்டும் உன் மீது சாய்ந்து கொள்ளவா
என் இதயம் புத்தகத்தில் உன் நினைவுகளை மட்டுமே பதிக்க விரும்புகிறேன்.. அதை நான் மட்டுமே படிக்கவும் நினைக்கிறேன் நீ கூட அறியாமல்..
சிலர் மேல் கொண்ட அன்பில் எத்தனை முறை காயப்பட்டாலும் மூளை அறியும் மனம் கேட்காது அதுவே எல்லை மீறிய அன்பு
முதல் காதல் எல்லாரிடமும் பத்திரமாக தான் இருக்கும் ஆனால் காதலனோ காதலியோ இருக்கிறார்களா என்பதுதான் சந்தேகம்...
கண்ணீர் எனக்கு பிடிக்கும் அது கவலை தீர்க்கும் வரை, உறவுகள் எனக்கு பிடிக்கும் அது உரிமையாக இருக்கும் வரை, உன்னை எனக்கு பிடிக்கும் என் உயிர் பிரியும் வரை.
கெஞ்சலும் கொஞ்சலும் காதலில் அழகு.
இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே... தூசியென கண்ணில் விழுந்து ஆருயிரில் கலந்தாயே..
உயிரே உயிரே உனைவிட எதுவும் உயரில் பெரிதாய் இல்லையடி..... அழகே அழகே உனைவிட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி..
உண்மையாக நேசிப்பவர்கள் மீண்டும் மீண்டும் கிடைப்பதில்லை. இனிமேல் கிடைப்பவர்கள் உன்னைப்போல் நேசிப்பார்களா என்று தெரியவில்லை.
உன்னை விட அழகானவர்கள் எல்லாம் என்னை கடந்து போகிறார்கள் உன்னை விட அக்கறையோடும் சிலர் என்னை கவனித்து கொள்கிறார்கள் இருந்தும் உன்னை மட்டும் நினைக்கும்படி என்ன செய்தாய் என்னை
தனிமையில் அமர்ந்து உன்னை பற்றி நினைக்கும் போது ஏதோ ஓர் சுகம் எனக்குள்
யாரென்றே தெரியாத பொண்ணிற்க்காக நான் நின்று காத்திருக்கிறேன்.. என் காதலுடன்
Thanks for spending time reading the Romantic Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.